உதயன் மீதான வழக்கு:ஊடக அடக்குமுறையின் ஆரம்பம்!

வடகிழக்கு தமிழர் தாயகத்தில் கோத்தபாய அரசினால் மீண்டும் முன்னெடுக்கப்படவுள்ள ஊடக அடக்குமுறையின் ஆரம்ப புள்ளியே உதயன் நாளிதழ் மீதான பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான வழக்கு என தெரிவித்துள்ளார் அப்பத்திரிகையின் நிர்வாக இயக்குநரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன். யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் புட்டு சாப்பிட்டவர்களை பீட்சா சாப்பிட வைத்தேன் என யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறியதை செய்தியாக வெளியிட்டமைக்காக எம்மை பழிவாங்க அல்லது மிரட்டும் நோக்குடன் அவர் இப்போது … Continue reading உதயன் மீதான வழக்கு:ஊடக அடக்குமுறையின் ஆரம்பம்!